1.முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை
2.சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது
3.சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்
4.அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன
5.சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது
6.மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்
7.மேட்டுக்குடிகளின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யக் கோரும் தேசியம்
8.மக்களை குடிகாரர்களாக்கும் அரசு, மக்களுக்கு கல்வியை மறுப்பது தேசியமயமாகின்றது
9.அனைவருக்குமான அடிப்படை கல்வியைமறுப்பது தேசிய கொள்கையாகின்றது.
10.சமூகச் சீரழிவினால் உருவாகும் பண்பாட்டின் விளைவு ஆழமானது
12.நுகர்வு வெறியும் இன்ப நுகர்ச்சியும் நேர்விகிதத்தில் ஏகாதிபத்திய கொழுப்பை உருவாக்குகின்றது.
13.இலங்கையில் ஊடுருவிப் பாயும் பெரும் நிதிகள்
14.இலங்கையில் அத்துமீறுகின்றன அமெரிக்கத் தலையீடுகள்
15.இந்தியா மற்றும் மற்றைய ஏகாதிபத்தியங்களின் தலையீடுகள்
16.மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்
17.வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் யுத்த அவலங்களும் சமூகச் சிதைவும்
18.தமிழர் தாயகத்தின் பொருளாதாரம் என்ன?
20.குளிர்காயும் சிங்கள இனவாதம்
21.தமிழ் துரோகக் குழுக்கள் அரங்கேற்றும் அரசியல் வக்கிரம்
23.முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!
24.புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது
25.வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்
26.வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்
27.ஏகாதிபத்தியங்களும் புலிகளும்
28.இனம் கடந்த அரசியல் விபச்சாரம், மக்களின் முதுகில் சவாரி செய்கின்றது.
29.சந்திரிகா - ரணில் அரசுக்கிடையிலான அதிகாரப் போட்டி
30.கூட்டணிக்குள் புலிகள் நடத்தும் அதிகாரப் போட்டி
31.முஸ்லிம் கங்கிரசுக்குள் நடந்த அதிகாரப் போட்டி
33.சந்தர்ப்பவாதத்துடன் கூடிய பிழைப்புவாதம் பித்தலாட்டத்தை பிரகடனம் செய்கின்றது
34.பண்பாட்டுச் சிதைவுகள் ஒரு இனத்தையே அழிக்கின்றது.
35.வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?
36.பின் இணைப்பு : வடக்கு-கிழக்கு என்ற பிரதேசவாதப் பிளவு, ஏன் புலிகளுக்குள் நடந்தது?