August 2009
Written by பி.இரயாகரன்
|
Monday, 31 August 2009 08:19
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர். பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு.
Read more...
|
Last Updated ( Monday, 31 August 2009 10:16 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 30 August 2009 09:27
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
"வரட்டுத்தனம்" குறித்த புலிப்பாசிசமும், "ஈழ நினைவு குறித்து" வினவும், தத்துவார்த்த ரீதியாக அதில் முரண்பாடு காணவில்லை. அவரவர் கோசத்தை மற்றவர் அரசியல் ரீதியாக அங்கீகரித்துதான், எம்மை "வரட்டுவாதிகள்", "இனத்துரோகிகள்" என்கின்றனர். இங்கு சார்புத்தன்மை இன்றி, யாரும் இதை சொல்லவும் எழுதவும் முடியாது.
Read more...
|
Last Updated ( Sunday, 30 August 2009 09:38 )
|
|
Written by admin2
|
Saturday, 29 August 2009 18:59
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் இனவாதங் கடந்த,
Read more...
|
Last Updated ( Saturday, 29 August 2009 19:02 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 29 August 2009 11:58
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு குழு அறிவித்துள்ளது. இங்கு அவர்கள் 'புலி அனுதாபிகள்' என்று கூறுபவர்களை, புலிகளாக, பாசிட்டுகளாக பார்த்தால் மன்னிக்க முடியாத வரட்டுத்தனமாம்.
Read more...
|
Last Updated ( Sunday, 30 August 2009 18:52 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 27 August 2009 08:39
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
குறிப்பு : இக்கட்டுரை "அறிவிப்பு : “ஈழத்தின் நினைவுகள்” இனி தொடராது! தொடரும்….. வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" என்ற வினவு குழுவின் அறிவுப்புக்கு முன் எழுதியது. 5வது பகுதி வினவு குழுவுக்கான பதிலாகவும், 6 வது பகுதி கட்டுரையின் தொடராகவும் வெளி வரும்.
நாங்கள் இதை எந்த அடிப்படையில், எந்த அரசியலில் இதைச் சொல்லுகின்றோம் என்பது, இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பொது மக்களையும், அப்பாவிகளையும் புலிப் பாசிசத்தில் இருந்து பிரித்து அணுகவும், அறியவும் இது எமக்கு உதவும்.
Read more...
|
Last Updated ( Friday, 28 August 2009 05:52 )
|
|
Wednesday, 26 August 2009
|
|