January 2009
Saturday, 31 January 2009
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 31 January 2009 22:12
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
வெளியேற்றத்தை புலி மறுக்கின்றது. யுத்தநிறுத்ததை அரசு மறுக்கின்றது. மக்கள் என்ன செய்வது? புலியும், அரசும் தத்தம் தரப்பு நியாயத்தையும், காரணத்தையும் சொல்லி மக்களை பலியிடுகின்றது. மக்கள் தரப்பு நியாயத்தை கேட்பார் யாரும் கிடையாது. அதற்காக குரல் கொடுப்போர் கிடையாது.
Read more...
|
Last Updated ( Sunday, 01 February 2009 07:10 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 31 January 2009 11:55
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.
Read more...
|
Last Updated ( Saturday, 31 January 2009 17:37 )
|
|
Written by admin2
|
Saturday, 31 January 2009 10:22
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும்
|
Last Updated ( Saturday, 31 January 2009 10:26 )
|
|
Written by admin2
|
Saturday, 31 January 2009 10:18
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே
Read more...
|
Last Updated ( Saturday, 31 January 2009 10:21 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 30 January 2009 23:15
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.
Read more...
|
Last Updated ( Saturday, 31 January 2009 06:44 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 30 January 2009 08:46
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம் மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.
Read more...
|
Last Updated ( Friday, 30 January 2009 08:49 )
|
|
Thursday, 29 January 2009
|
Written by தமிழரங்கம்
|
Thursday, 29 January 2009 16:30
ஒலி/ஒளிப்பேழைகள்
/ விபரணங்கள்-இந்தியா(ஒளி)
|
{wmvremote}http://www.tamilcircle.org/P_videos/ChennaiDemo/Eezham_Pora.wmv{/wmvremote} Read more...
|
Last Updated ( Thursday, 20 October 2011 14:55 )
|
|
Written by admin2
|
Sunday, 25 January 2009 21:54
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
நாம், எமது மக்களையே சிதைக்கும் அளவுக்குச் சிந்திக்க முடியுமா?சொந்த இனத்தின் துயருக்காகக் காத்திருப்பதுபோலவும்,அதையெட்டுவதற்கேற்ற முறையில் காரியஞ் செய்வதுமாகக் கருமமாகவிருக்க முடியுமா?கடந்த காலத்துள் தமிழீழப் போராட்டஞ் செய்தவர்கள் எல்லோருமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்ட கதைகளை நாம் அறிவோம்.
Read more...
|
Last Updated ( Sunday, 25 January 2009 21:58 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 23 January 2009 14:15
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Friday, 23 January 2009 21:28 )
|
|
Thursday, 22 January 2009
|
Written by admin2
|
Thursday, 22 January 2009 19:56
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
இனவாத அரசின் யுத்த முனைப்பு அதற்குச் சாதகமாகவே இருக்கும்.
உலகத்துப் பொருள்வயப்பட்ட நலன்களை வெறும் யுத்தமாகக் கருதாது அதன் வீச்சு எப்போதும் "மக்கள்
Read more...
|
Last Updated ( Thursday, 22 January 2009 19:59 )
|
|
Page 1 of 16
|