இலங்கை அரசு தனது உள்நாட்டு இனவாத அரசியலைத் தொடர்வதற்காகவும், தொடர்ந்தும் தன் அரச அதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் அரசியலாக புலிகளின் மறு உருவாக்கம் என்ற பூச்சாண்டிக் கதைகள் கடந்த மாசி மாதம் ஊடகங்களில் தலைகாட்டத் தொடங்கியது .
யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த பின்னும், புலிகளின் மறு உருவாக்கம் என்ற பொய்யைக் கசியவிட்டுப் பின், அப் பொய்யை உண்மையென நிருபிக்க வேண்டிய தேவை, ஏன் இலங்கை அரசுக்கு உள்ளது ஏன ஆராய்ந்தால்- அது தற்போது பல இக்கட்டான நெருக்கடிகளுக்கிடையே சிக்கியுள்ளது இலகுவாகத் தென்படும்.
Read more...
|