Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 28 December 2013
தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 28 December 2013 09:10
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை,ஆசான்கள் கார்ல் மார்க்சும்,பிரடெரிக் ஏங்கெல்சும் உலகதொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை,தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும்,இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ்மொழிபெயர்ப்பை  பெரியார்,பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக,மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார்.  பார்ப்பனக் கொடுங்கோன்மையை,மனிதர்களை சாதி பிரித்து உயர்வு,தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும்,செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து,அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.

Read more...
Last Updated ( Saturday, 28 December 2013 09:32 )