Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 23 December 2013
நாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 23 December 2013 14:08
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / போராட்டம் பத்திரிகை 03

மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 23 December 2013 14:12 )