Thu05092024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 13 April 2013
அரச ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டங்களும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 13 April 2013 19:22
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை - மகிந்த பாசிச அரசின்  காடைத்தனமான தாக்குதல்கள், நாளாந்தம் நாட்டின் அனைத்துப் பக்கத்தில் வாழும் மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இத்தாக்குதல்கள் இன மத பிரதேச வித்தியாசமின்றி மகிந்த அரசினால் இலங்கை மக்கள் அனைவர் மீதும் நிகழ்த்தப்படுகிறது.

யுத்தம் நடந்த காலத்தில் இனவாத அரச ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீது நேரடியாக நிகழ்த்தப்பட்ட போது, எந்தவித எதிர்ப்பும் காட்டாமலிருந்த ஏனைய சமூகங்கள் மீதும் இன்று  இனவாத, மதவாத, பொருளாதார ஒடுக்குமுறை திட்டமிட்ட முறையில்  மஹிந்த அரசால் முன்னெடுக்கப்படுகிறது.

Read more...
Last Updated ( Monday, 10 June 2013 21:42 )