Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 17 January 2013
நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 02 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Thursday, 17 January 2013 10:35
அரசியல்_சமூகம் / கனகமணி

அந்த வாளாகத்தினுள் ஒரு சிறிய ஷெல்லும் ஒரு பெரிய ஷெல்லுமாக இரண்டு ஷெல்கள் இருந்தன. இரண்டுக்கும் பொதுவாக ஒரு தண்ணித்தொட்டியும் இரண்டு மலசல கூடமும் காணப்பட்டது. இரண்டு ஷெல்லையும் பிரிக்குமாற்போல் கழிவுநீர்கால்வாய் போய்க் கொண்டிருந்தது. இங்கே எப்போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். கிறவல் நிலத்தில் ஆங்காங்கே கல்லுக்குவியல்களாகவும் காணப்பட்டது.

Read more...
Last Updated ( Thursday, 17 January 2013 10:41 )