Sat05042024
Last update11:47:46 am
ரிசானாக்களின் வியர்வையும்
இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு
மன்னர்களும்,
ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும்
யமன்களின் தர்ப்பாரில்
வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து
தீர்ப்பெழுதியிருக்கிறார்கள
சென்றுவா ரிசானா,