Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 11 October 2012
புலிகள் முன்கூட்டியே சரணடைந்து இருந்தால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு இருக்குமாம்!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 11 October 2012 19:56
பி.இரயாகரன் - சமர் / 2012

எரிக் சொல்ஹேம் இன்றைய அருள்வாக்கையும், புலிப் பினாமிகளின் காவடியாட்டத்தையும் மீறிய உண்மைகள் பல உண்டு. இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்தால் இந்த யுத்தமே நடந்திருக்காது அல்லவா! எரிக் சொல்ஹேம் தங்கள் முடிவை நடைமுறைப்படுத்த முன்னிறுத்திய "சர்வதேச சமூகம்" இதை செய்யமுடிவில்லையே ஏன்? யுத்தத்தின் பின் இதை ஏன் செய்ய முடியவில்லை? இப்படி இருக்க எரிக் சொல்ஹேம் கண்காணிப்பில் சரணைடைந்து இருந்தால் மட்டும் சரியாக நடந்திருக்கும் என்பது மோசடி. ஏன் புலிகள் சரணடையவில்லை. நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைக்கொடியுடன் புலிகள் சரணடையவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது? காலம் யுத்தசூழல் சார்ந்த படுகொலைகளை இல்லாதாகி இருக்கலாம். ஆனால் அரசின் திட்டமிட்ட இனவொடுக்குமுறை தொடங்கி இனப்படுகொலை இன்றுவரை தொடருகின்றது. இதுதான் உண்மை எதார்த்தம்.

Read more...
Last Updated ( Sunday, 14 October 2012 19:12 )