Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 12 August 2012
அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 12 August 2012 05:23
அரசியல்_சமூகம் / விஜயகுமாரன்

பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. அந்த மண்ணையும், மனிதர்களையும் விட்டு வெகுதூரம், நீண்டகாலம் பிரிந்து வந்தாலும் பன்னிரண்டு வருசத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைப் போல அல்லாமல் தினமும் மலரும் மல்லிகையைப் போல் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அந்த நாட்களின் இன்பங்களும், துன்பங்களும் வாசமாய் வீசுகின்றன.

Read more...
Last Updated ( Sunday, 12 August 2012 05:25 )