Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 01 August 2012
இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 06 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 01 August 2012 08:04
பி.இரயாகரன் - சமர் / 2012

நடைமுறையுடன் மார்க்சியத்தை இணைக்காத பிரமுகர்த்தன "மார்க்சியம்" முதல் திண்ணை "மார்க்சியம்" வரை, பாசிசத்துக்கு உதவுவதையே அரசியல் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தை சார்ந்த கருத்தை முன்வைக்கும் எவரும் மக்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு அணி திரட்டாத வரை, அவர்கள் மார்க்சியத்தை பிழைப்பாக்குகின்றனர். இப்படி இவர்களே இருக்கும் போது "மார்க்சியம் போதாமை" குறித்தும், "கறுப்பு வெள்ளை" அரசியல் குறித்தும், "சாம்பல் அரசியல்" குறித்தும், "அதிகாரத்துக்கு ஏற்ப தகவமைப்பதே மனிதன்" .. என்று கூறும் பல தத்துவங்கள் கோட்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசிசத்துக்கு உதவுவனவாகவே இருக்கின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 01 August 2012 08:11 )