Saturday, 25 February 2012
Written by தமிழரங்கம்
|
Saturday, 25 February 2012 21:50
அரசியல்_சமூகம்
/ பரமன்
|
1
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் வந்த சில மாதங்களின் பின் "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரை பற்றி எழுதிய தோழர் இரயாகரன் அவர்கள், காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரை முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி யுத்தத்தின் பின் வெளியேறி அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என் விவாதித்தார்.
Read more...
|
Last Updated ( Friday, 02 March 2012 17:29 )
|
|
|