Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 08 February 2012
"மனித உரிமை"க்கு இலங்கையில் இடமில்லை என்று கூறி இராஜினாமா செய்த, அரசியல் முக்கியத்துவம் உடைய சம்பவம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 08 February 2012 20:07
பி.இரயாகரன் - சமர் / 2012

பலரும் கண்டு கொள்ளாமல் போன விவகாரம் இது. இலங்கையில் மனிதவுரிமையை அமுல்படுத்தும் பொறுப்பை வகித்த ஆணையாளரின் இராஜினாமா இது. இலங்கையில் மனிதவுரிமை எந்த நிலையில் இருக்கின்றது என்பதைக் எடுத்துக் காட்டிய மற்றொரு சம்பவம் இது. இதுபோல் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தேர்தல் அதிகாரி சுதந்திரமாக தேர்தலை நடத்த முடியாது போனதும், தன்மீது திணிக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க வேண்டிய சூழலை அடுத்து, தன் பதவியை இது போன்று துறப்பதாக அன்று அறிவித்தார். மகிந்த குடும்பம் அவரை மிரட்டி, தொடர்ந்து அவரை பதவியில் வைத்து தேர்தலை வெல்லுகின்றது. இதனால் என்னவோ "தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது," என்று ஆனந்த மெண்டிஸ் கூறித்தான், தனது இராஜினாமாவை உலகறிய அறிவித்தார்.

Read more...

மகிந்தம் தின்ற மானிடநேயர்…… PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 08 February 2012 19:48
அரசியல்_சமூகம் / கங்கா

எமக்காய் எழுந்த தோள்கள்
லலித் குகன் என்ன ஆயினர்
மகிந்தம் தின்ற மானிடர் வரிசையில்
இவர்களும் போயினர்
மௌனமான தமிழ்தேசியம் இன்னம்
இந்தியக் கனவில் நந்திக்கடலை நோக்கி நடக்கிறது

Read more...