பௌத்த-சிங்களப் பேரினவாத அரசு தனது இறைமையை முற்று முழுதாக இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. தமது சுயநிர்ணய உரிமையையும் இழந்துவிட்ட சிங்கள மக்கள் அதனைப் புரிந்துகொள்ளாததுடன், ஏனைய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சினை குறித்தும் அக்கறை அற்று, அன்றாட சுகபோக மோகத்திற்கு தீனிபோடும் நுகர்வு நாட்டத்தில் மென்மேலும் மூழ்கி மோசமாக சிதைந்தபடி…
Read more...
|