Thursday, 27 May 2010
Written by தமிழரங்கம்
|
Thursday, 27 May 2010 18:45
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.
Read more...
|
Last Updated ( Friday, 28 May 2010 11:23 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 27 May 2010 11:57
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
நேர்மையாக தாம் சொன்னவற்றுக்காக சமூகத்திற்காக இயங்குபவர்களும், விமர்சனத்தை சுயவிமர்சனத்தையும் செய்பவர்கள், இது தம்மீதான "தனிநபர் தாக்குதல்" என்று சொல்ல எதுவும் இருக்காது. அவர்களுக்கு இரண்டுவிதமான முகம் இருக்காது. சொல்லும் அரசியலுக்கும், தனிநபர் வாழ்க்கை சார்ந்தும், இரு வேறுபட்ட முகமும் நடைமுறையும் இருக்காது. சமூகம் மீதான தங்கள் நேர்மையான செயல்பாட்டில், அரசியலும், தனிநபர் வாழ்க்கையும் ஒன்றில் இருந்து ஒன்று பிரிக்கப்பட்டதாக இருக்காது. அவர்களுக்கு இரண்டும் ஒன்றுதான்.
Read more...
|
Last Updated ( Thursday, 27 May 2010 12:02 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 27 May 2010 05:52
அரசியல்_சமூகம்
/ ஐயர்
|
கும்பகோணத்தைச் சேர்ந்த மேகநாதன் என்ற திராவிடர் கழக உறுப்பினர் எம்மோடு முழு நேர உறுப்பினராக வேலை செய்கிறார். ஐயர் ஒருவர் இயக்கத்தில் ,அதிலும் மத்திய குழுவில் பணியாற்றுவதாக கேள்விப்பட்டதும், ஐயரையெல்லாம் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள் எனக் கடிந்து கொண்டிருக்கிறார். பின்னதாக அவர் என்னைச் சந்தித்ததும் தனது அபிப்பிராயத்தை முழுமையாக மாற்றிக்கொண்டதாக என்னிடமே சொன்னார்.
Read more...
|
Last Updated ( Friday, 28 May 2010 11:49 )
|
|
|