Monday, 24 May 2010
Written by பி.இரயாகரன்
|
Monday, 24 May 2010 09:19
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
பலர் இவர்களையே, பார்ப்பனர் என்கின்றனர்!? அப்படியாயின் ஏன் இவர்கள் ஆரியராக நீடிக்க முடியவில்லை!? என் பார்ப்பனரானார்கள்!? வரலாற்றில் அப்படி என்ன தான் நடந்தது?
Read more...
|
Last Updated ( Monday, 24 May 2010 09:23 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 24 May 2010 06:33
புதிய ஜனநாயகம்
/ 2010
|
தேவனுடைய ராச்சியம் குழந்தைகளுடையது என்றும் குழந்தைகளைப் போல கள்ளம் கபடமற்றவர்களுக்கே சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் என்றும் இயேசு சொல்லி இருக்கிறாராம். ஆனால் தேவனின் ராச்சியத்தை அறிவிக்கக் கிளம்பிய பாதிரிகள் சிலர் குழந்தைகளிடம் அத்துமீறிய பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். இவர்களைத் தண்டிக்க வேண்டிய உயர்பீடங்களில் இருக்கும் பிஷப்புகளே இவர்களைத் தப்புவிக்க உடந்தையாக இருந்துள்ளதும் மேற்கத்திய ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.
Read more...
|
Last Updated ( Monday, 24 May 2010 06:30 )
|
|
|