Friday, 21 May 2010
Written by தமிழரங்கம்
|
Friday, 21 May 2010 19:58
அரசியல்_சமூகம்
/ தேவன்
|
காலாகாலமாக மக்களை கூறுபோட்டு மக்களைப் பிரித்து வைத்து, எமது தமிழ் சமூகத்தினை சீரழித்து வருகிறது சாதி என்ற பேய். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல வழிகளில் சுரண்டப்பட்டு, ஓடுக்கப்பட்டு சித்திரவதையினை அனுபவிக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையினை துன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது
Read more...
|
Last Updated ( Friday, 21 May 2010 20:01 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 21 May 2010 09:37
சமகால நிகழ்வுகள்
/ இன்றைய பக்கங்கள்
|
பேரினவாத பாசிச அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரமாக மனிதவுரிமை கண்காணிப்பகம் (HUMAN RIGHTS WATCH) வெளியிட்டுள்ள புதிய படங்கள் (கோரமானவை)
Read more...
|
Last Updated ( Friday, 21 May 2010 09:50 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 21 May 2010 08:26
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
வலதுசாரிய அரசியல், கடந்தகாலத்தில் தான் அல்லாத அனைத்தையும் அழித்து எம்சமூகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது. வலதுசாரி சித்தாந்தம் தான், எங்கும் எதிலும் இன்றும் ஆளுமை செலுத்;துகின்றது. இதற்கெதிரான போராட்டமும், கடமைகளும் செய்வாரின்றி எம்முன் குவிந்து கிடக்கின்றது.
Read more...
|
Last Updated ( Friday, 21 May 2010 08:29 )
|
|
|