Tuesday, 18 May 2010
Written by தமிழரங்கம்
|
Tuesday, 18 May 2010 19:27
அரசியல்_சமூகம்
/ ந.பத்மநாதன்
|
இந்தத் தொடரில் சைக்கோபாத்(psychopath)(மனநிலை திரிந்தவர்) என்ற ஒரு முக்கியமான விடயத்தை பற்றி ஆராய்வோம்.
இவர்கள் பிரகாசமானவர்களாகவும், சராசரி மனிதரை விட புத்திக் கூர்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக இருப்பார்கள்,அதிபர்களாக இருப்பார்கள், பெரும் நிறுவனங்களில் முக்கிய பதவி வகிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
Read more...
|
Last Updated ( Tuesday, 18 May 2010 19:32 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 18 May 2010 07:28
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
மே 18 ஜச் சுற்றி, வரலாற்று திரிபு புனையப்படுகின்றது. மே 16 இல் அரங்கேறிய துரோகத்தை மூடிமறைக்க, மே 18 துரோகிகளால் கொண்டாடப்படுகின்றது. புலிகளின் கதை மே 18 இல் தான் முடிந்ததாக, புனையப்படுகின்றது. ஒரு துரோகத்தின் மூலம் மே 16 இல் சரணடைய வைத்தவர்கள், மே 18 இல் வீரமரணமடைந்ததாக இட்டுக் கட்டுகின்றனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 18 May 2010 07:41 )
|
|
Written by தமிழரங்கம்
|
Tuesday, 18 May 2010 06:05
புதிய ஜனநாயகம்
/ 2010
|
""போர்ப் பிரகடனம் செய்!'' என வெறிக் கூச்சல் போடுகிறது இந்தியக் கூட்டுப் பங்குத் தொழில் கழகங்களின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) ஊதுகுழலான ""இந்தியா டுடே'' ஏடு. ""மென்மையான அணுகுமுறைகள் தோற்றுப் போய்விட்டன என்று தண்டேவாடா படுகொலைகள் காட்டிவிட்டன. தோட்டாவுக்குத் தோட்டா நக்சல்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.'' ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)களை ஒழித்துக் கட்டுவதோடு மத்திய கிழக்கு இந்தியாவில் வாழும் ஆதிவாசிபழங்குடி மக்களுக்கு எதிரான போரை இந்திய அரசு ஏற்கெனவே தொடங்கி ஆறுமாதங்களுக்கு மேலாகி விட்டன. இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் கூட்டமைப்பு (FICCI) கடந்த ஆண்டு மத்தியில் விடுத்த கோரிக்கையை ஏற்று மாவோயிஸ்டுகளுக்கு எதிரான காட்டுவேட்டையைத் (ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட்) தொடங்கி நவீன ஆயுதங்களுடன் 60000 ஆயுதப் படையினரை ஏவிவிட்டதன் மூலம் ஒரு உள்நாட்டுப் போரை அது நடத்தி வருகிறது என்பதுதான் உண்மை.
Read more...
|
Last Updated ( Tuesday, 18 May 2010 06:01 )
|
|
|