Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 17 May 2010
கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 17 May 2010 10:39
அரசியல்_சமூகம் / ஐயர்

நான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.

Read more...
Last Updated ( Monday, 17 May 2010 11:45 )

அஞ்சலி எதற்கு? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Monday, 17 May 2010 10:34
அரசியல்_சமூகம் / விருந்தினர்

ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்.....
அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்...
தலைவன் என்றோம், தெசியத் தலைவன் என்றோம்...
அப்பாலும் போய் தொழுதோம்... சூரியத்தேவன் என்றோம்...
துதி பாடினோம்... அன்று!

Read more...
Last Updated ( Monday, 17 May 2010 10:39 )

புலிக் கைக்கூலிகளின் துணையுடன், புலிகளை வென்றதே மகிந்த சிந்தனை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 17 May 2010 05:47
பி.இரயாகரன் - சமர் / 2010

தன் வெற்றி பற்றி பீற்றிக்கொள்ளும் பேரினவாதம், தன் சொந்த இனவாத அரசியல் பலத்தின் மூலம் வெற்றி கொள்ளவில்லை. மாபியாவாக சீரழிந்துவிட்ட புலிகள் மூலம் தான், தமிழ் மக்களை பேரினவாதம் வென்றது. பேரினவாத இனவெறியர்கள் தமிழ் மக்களை தோற்கடித்தது என்பது, புலிகள் செய்த துரோகத்தின் அரசியல் விளைவாகும். அதுதான் இறுதியில்  அவர்களையே அழித்துவிட்டது. ஆனால் புலிகளோ இல்லையென்கின்றனர்.

  Read more...

Last Updated ( Monday, 17 May 2010 05:45 )