Sunday, 16 May 2010
Written by தமிழரங்கம்
|
Sunday, 16 May 2010 21:15
அரசியல்_சமூகம்
/ சீலன்
|
தமிழரங்கத்தின் மீது ஒரு சிலர் முன் வைக்கும் குற்றச்சாட்டானது தீப்பொறி, தமிழீழக் கட்சி, மே 18 இயக்கம் தொடர்பாக வரும் அரசியல் விமர்சனங்கள் தொடர்பானதாகும். நாம் இதை ஒரு பரந்த அரசியல் தளத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் தலைமையில் இருந்தஇ இருக்கின்ற நபர்கள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அன்று புரட்சிகர மக்கள் யுத்த அரசியலை முன் வைத்து செயற்பட்டுவருவதாக கூறி விட்ட தவறுகளையும் ஒரு காலகட்டத்திலே கீழ் அணிகளை இன்று இயங்கக் கூடிய நிலமையில்லை எனக் கூறி
Read more...
|
Last Updated ( Monday, 17 May 2010 05:43 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 16 May 2010 08:33
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
பேரினவாத அரசு எப்படி பிரபாகரனைக் கொல்ல முடிந்தது? இப்படி ஒரு அவல நிலைக்கு யார் வழிகாட்டினர்? யாருமில்லையா? பிரபாகரன் தன்னம் தனியாகத்தானா, தன் வாழ்வின் முடிவுக்குரிய இந்த வழியை தேர்ந்தெடுத்தான்? சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை. புலத்துப் புலிமாபியாக்கள் தங்கள் திட்டத்தின் அடிப்படையில் மக்களைப் போட்டுத்தள்ள வழி காட்டியவர்கள், பிரபாகரனையும் போட வைத்தனர்.
Read more...
|
Last Updated ( Sunday, 16 May 2010 17:45 )
|
|
|