Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 15 May 2010
பிரபாகரன் வருவார் என்று கூறி, தலைவருக்கு எதிரான தங்கள் சதிகளை புதைக்கும் துரோகிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 15 May 2010 08:14
பி.இரயாகரன் - சமர் / 2010

பொய், பித்தலாட்டம், முடிச்சுமாறித்தனம் இன்றி, புலிகள் அன்றும் இன்றும் உயிர் வாழ்வது கிடையாது. இப்படி மக்களை ஏய்த்து வாழ்ந்த இந்தக் கூட்டத்தின் அரசியல் என்பது, என்றும் நேர்மையற்றதாகவே இருந்து வந்ததுள்ளது. இன்று ஒரு கூட்டம் உயிருடன் இல்லாத  தலைவரையே, இருப்பதாக கூறும் மோசடியை தொடர்ந்து செய்கின்றது.

Read more...

Last Updated ( Saturday, 15 May 2010 14:50 )