பொய், பித்தலாட்டம், முடிச்சுமாறித்தனம் இன்றி, புலிகள் அன்றும் இன்றும் உயிர் வாழ்வது கிடையாது. இப்படி மக்களை ஏய்த்து வாழ்ந்த இந்தக் கூட்டத்தின் அரசியல் என்பது, என்றும் நேர்மையற்றதாகவே இருந்து வந்ததுள்ளது. இன்று ஒரு கூட்டம் உயிருடன் இல்லாத தலைவரையே, இருப்பதாக கூறும் மோசடியை தொடர்ந்து செய்கின்றது.
Read more...
|