Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 11 May 2010
மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம்(புளாட்டில் நான் பகுதி - 08) PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 11 May 2010 19:51
அரசியல்_சமூகம் / சீலன்

எமது பிரச்சனைகளை மகஜராக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது அது எவ்வாறு தயாரிப்பது என்றும் அதை யார் யாருக்கு அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ஒருநாளில் இவ்விவாதங்கள் முடியவில்லை. மாறாக மறுநாளும் இது தொடர்ந்தது.

  Read more...

Last Updated ( Wednesday, 12 May 2010 07:39 )

மே 16 சரணடைந்த புலியை, மே 18 வரை இருந்ததாக காட்டி நடத்தும் பித்தலாட்ட அரசியல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 11 May 2010 07:46
பி.இரயாகரன் - சமர் / 2010

மே 16 மாலை எல்லாம் முடிந்து விட்டது. மே 17 அதிகாலைக்கு முன்னமே சரணடைந்த புலிகளில் ஒருபகுதி கொல்லப்பட்டு விட்டனர். இதை கேபி என்ற பத்மநாதன் தெரிந்து கொண்டவுடன், யுத்தம் தொடர்வதாக புலத்து தமிழ்மக்களின் காதுகளில் 18ம் திகதி வரை பூ வைத்தனர். 16ம் திகதி சரணடையும் துரோக ஏற்பாட்டைச் செய்து சரணடைய வைத்தவர்கள், அன்று அவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும், தொடர்பு கொள்ளவுமில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொண்டனர். அத்துடன் 17ம் திகதி காலையே நடேசனின் உடலை அரசு தன் செய்திகளில் வெளியிட்டு இருந்தது.

Read more...

Last Updated ( Tuesday, 11 May 2010 07:59 )

மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03-05-2010 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Tuesday, 11 May 2010 05:17
அரசியல்_சமூகம் / அகிலன்

வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல்,  சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல்,  சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல்,  தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி,  தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

Read more...
Last Updated ( Tuesday, 11 May 2010 05:22 )