Thursday, 06 May 2010
Written by தமிழரங்கம்
|
Thursday, 06 May 2010 19:13
அரசியல்_சமூகம்
/ அகிலன்
|
மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளால் ஓர் கேளிக்கை , களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்சியினரும், தொண்டமானும், ரணிலும் அவர்களின் தேசிய-சர்வதேசிய கூட்டாளிகளும் குதூகலமாகக் கொணடாடுகின்றனர்.
Read more...
|
Last Updated ( Thursday, 06 May 2010 19:16 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 06 May 2010 10:47
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
இந்து மதத்தை வைத்துக்கொண்டு, சாதியத்தை மட்டும் ஒழித்துவிட முடியும் என்று சிலர் கருதுவது போல், சுரண்டல் அமைப்பை வைத்துக்கொண்டு பார்ப்பனியத்தை (இந்துவத்தை) ஒழித்துவிட முடியும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் சமூகம் பார்ப்பனிய மயமாக்கலுக்குள் தொடர்ந்தும் வாழ்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 06 May 2010 10:51 )
|
|
|