Monday, 03 May 2010
Written by தமிழரங்கம்
|
Monday, 03 May 2010 19:04
அரசியல்_சமூகம்
/ தமிழச்சி
|
"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷ விதைகள்... நோய்கிருமிகள்..."
Read more...
|
Last Updated ( Monday, 03 May 2010 19:07 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 03 May 2010 18:56
அரசியல்_சமூகம்
/ தமிழச்சி
|
பெரியார் ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்த போது ரஷ்யாவுக்கு செல்கிறார். அவ்வரலாற்று நிகழ்வினை மே நினைவு தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Read more...
|
Last Updated ( Monday, 03 May 2010 19:02 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 03 May 2010 07:31
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
முதலாளிகளால் வாழ்வை இழந்த கிரேக்க மக்கள், வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். எங்கள் உழைப்பு எங்கே? அது யாரால்? எப்படி? திருடப்பட்டது என்ற கேள்விகளுடன், கிரேக்க மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர். திருட்டுச் சொத்தை பறிமுதல் செய்யக் கோருகின்றனர். தங்கள் சொத்தைத் திருடியவர்களையும், திருட உதவியர்களையும் சட்டத்தின் மூலம் தண்டிக்கக் கோருகின்றனர்.
Read more...
|
Last Updated ( Monday, 03 May 2010 07:33 )
|
|
Written by தமிழரங்கம்
|
Monday, 03 May 2010 06:06
அரசியல்_சமூகம்
/ அகிலன்
|
கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழாவின் மூலம் “புடம் போட்டு எடுக்கப்பட்ட இலங்கை மக்கள்” ஏப்ரல் 8-ல் தங்களுக்குப் பிடித்த , தங்கள் அபிமான நட்சத்திரங்களை புதுப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதன் மூலம் இலங்கை மக்களின் அடுத்த ஐந்தாண்டிற்கான அரசியல் பணி முடிவுற்றுள்ளது.
Read more...
|
Last Updated ( Monday, 03 May 2010 06:10 )
|
|
|