இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பணி, தொழிலாளர்களின் வர்க்கக் கட்சியைக் கட்ட போராடுதல் தான். இதுவே இன்றைய உடனடியான அரசியல் பணி. இதுவின்றி இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்றும் விடுதலை பெற முடியாது. இலங்கையில் ஓடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கத் தலைமை பெறாமல், தங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது. ஏன் பேரினவாதத்தைக் கூட, அது எதிர்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியம் கூட, தன் விடுதலையைப் பெறமுடியாது.
Read more...
|