Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 01 May 2010
1 மே 2010 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 01 May 2010 14:29
அரசியல்_சமூகம் / பொறுக்கி

நாளைக்கும் வந்து நீ வேலை செய்தால் 50 வீத வரிவிலக்குடன் உனக்கு சம்பளம் தருவேன் என்று எனது முதலாளி 30 ஆம் திகதி ஏப்ரம் மாதம் சொன்னான். 50 வீத வரிவிலக்கையும், சம்பளத்தையும் நிராகரித்துவிட்டு வீட்டில் நிம்மதியாகத் தூங்கினேன்.

Read more...
Last Updated ( Saturday, 01 May 2010 19:04 )

நாம் செய்ய வேண்டியது என்ன? இதுதான் மே தின அறைகூவல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 01 May 2010 11:02
பி.இரயாகரன் - சமர் / 2010

இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பணி, தொழிலாளர்களின் வர்க்கக் கட்சியைக் கட்ட போராடுதல் தான். இதுவே இன்றைய உடனடியான அரசியல் பணி. இதுவின்றி இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்றும் விடுதலை பெற முடியாது. இலங்கையில் ஓடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கத் தலைமை பெறாமல், தங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது. ஏன் பேரினவாதத்தைக் கூட, அது எதிர்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியம் கூட, தன் விடுதலையைப் பெறமுடியாது.

 

Read more...
Last Updated ( Sunday, 01 May 2011 07:08 )