Monday, 28 December 2009
Written by admin2
|
Monday, 28 December 2009 18:18
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
போர்-“ஆசிரியர்“ பெரி-துவக்க…
புலி எழுதிய நந்திக்கடற்கரை நெற்றியின் அயல் எழுதிய கைமுனுவும் சிங்கமும் வன்னியும் தம்பொழில் யுத்தப் பிரமுகர் ஏவல் கேட்பப் பாரத-பார் அரசு ஆண்ட காவிக் கழிசடைக் காந்திக் கொற்றம் நாளிதோறும் ஈனக் குரல் இயம்பும்;கல்வியர் அஃதாவது விடுதலை நமக்குஇன்று ஆம் என்று ஈழம் தன் குடிகளைக் கூஉய்க், துப்பாக்கியும் பிணவாடையும் சுமந்து குடியழிய கோவேந்தன் கரிகாலன்தம் புதல்வன் தன்கூட்ட சகிதம் குனியக் கண்ட பக்ஷ கோடாலிக் கொத்த வந்து தோன்றினான்-பிரபா.
Read more...
|
Last Updated ( Monday, 28 December 2009 19:40 )
|
|
|