Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 18 December 2009
அர்த்தங்காண்,வெற்றி உனக்கே! நீதி என்பது உண்மைகொள்ளலே PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 18 December 2009 22:16
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஆன்மாவின் தவிப்பென்ன?காலமெல்லாம் கண்ணீர் சொரிவதற்கென்றா பிறந்தோம்?சுகம் என்பதன் கற்கை என்ன?நீரின் நெடுநாள் உறவுக்கு உயிர் நன்றியைச் சொல்ல, நீரென்ன அதுவேண்டி அலையுமா?இல்லை!சொல்வதற்கு நமக்குள் ஆயிரம் உண்டு.அள்ளிப் பருகிய எம் மக்கள்தம் அர்ப்பணிப்பு இலட்சம்.எங்கெல்லாம் இன்பமென அலைகிறதோ இந்த மனம், அங்கெல்லாம் இன்பமெனும் அற்பச் சுழற்சியில் அவதிகளைக் கட்டிவைத்து, ஆன்மாவை அழிப்பதுதானே உலகத்தின் நியதி?இது,எமக்கு நீதியாக!

Read more...


புலிக்குப் பின்னான சூழலில்:மே.18 இயக்கமும்,அதன் கடந்தகால அரசியல் திசைவழியும். - அனைத்தையும் கேள்வி கேட்பது அவசியம். PDF Print Write e-mail
Written by admin2
Friday, 18 December 2009 05:43
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

-சில கேள்விகள்,சில்லறைக் கவனக் குறிப்புகள்.

லங்கையின் பரந்துபட்ட மக்கள்மீது நடாத்தப்படும் அதிகாரவர்கத்தினதும்,ஆளும்வாக்கத்தினதும் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதென்பது பரந்துபட்ட மக்களது தெரிவாக இன்றிருக்கிறது.தமிழ்பேசும் மக்கள் இலங்கை அரசின் மிகக் கொடுமையான அடக்குமுறையாலும்,இலங்கையின் இனம்சார்ந்த ஆளும் வர்க்க முரண்பாடுகளாலும், சிறுபான்மை இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்படுகிறார்கள்.

Read more...
Last Updated ( Friday, 18 December 2009 05:45 )