Saturday, 27 June 2009
Written by பி.இரயாகரன்
|
Saturday, 27 June 2009 08:19
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மக்களின் விடுதலைக்காக ஒரு அரசியலை முன் வைத்து, அவர்களுக்காக போராட முடியாதவர்கள் யார்? இதைச் செய்யாத அனைத்தும், மக்களுக்கு எதிரானது. இதுவே, வெளிப்படையான உண்மை.
Read more...
|
Last Updated ( Saturday, 27 June 2009 08:21 )
|
|
Written by admin2
|
Saturday, 27 June 2009 06:01
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
சிறு குறிப்பு. "குறுந்தேசியத்தின்"இயல்புகளைக் களைந்துவிட முடியாது திணறிக்கொள்ளும் கருவூலங்களோடு முட்டிமோதிக்கொண்டு முழுத் தமிழ்பேசும் மக்களுக்குமான தேசிய அலகாகத் தன்னைக் காட்ட முனைவதில் தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இந்தத் தேசியவாதத்துக்குள் ஒழிந்துள்ள ஆளும் வர்க்கமானது மக்களை வலுவாக உணர்ச்சிப் பரவசத்துள் தள்ளிவிடுவதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துகிறது.
|
Last Updated ( Saturday, 27 June 2009 06:06 )
|
|
|