Friday, 12 June 2009
Written by admin2
|
Friday, 12 June 2009 22:33
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
//இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனைய சிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு எதிராகவே துப்பாக்கி தூக்கவும், இறுதியில் இன்று அழிந்து போகவும் காரணம் எங்களிடம் இருக்கின்ற "புலிச்" சித்தாந்தமும்தான். இதிலிருந்து முறித்துக்கொள்ளாதவரை, இந்தச் சித்தாந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காதவரை இப்போதிருக்கின்ற சூனியத்தைக் கடப்பதும், அடுத்த நகர்வுக்கும் போவதும் பற்றிப் பேசுவது…//
Read more...
|
Last Updated ( Friday, 12 June 2009 22:39 )
|
|
Written by தமிழரங்கம்
|
Friday, 12 June 2009 19:40
ஒலி/ஒளிப்பேழைகள்
/ விபரணங்கள்-இலங்கை(ஒளி)
|
{wmvremote}http://www.tamilcircle.net/P_videos/Prabha_tortured/Prabha_tortured.wmv{/wmvremote} Read more...
|
Last Updated ( Tuesday, 29 August 2017 20:48 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 12 June 2009 12:02
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள்.
Read more...
|
Last Updated ( Friday, 12 June 2009 12:07 )
|
|
|