இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியரான சேகர் குப்தாவிற்கு, என்.டி.ரி.வி.யின் “வோக் த ரோக்" நிகழ்ச்சியில் பேரினவாதியான மகிந்த ராஜபக்ஷ பேட்டியளித்தபோது தான், 100 உட்பட்ட பொதுமக்களே யுத்தத்தில் இறந்ததாக கூறுகின்றார். மக்களைக் கொன்று குவித்துவிட்டு, பாசிட்டுகளுக்கே உரிய கொழுப்புடன் பதிலளிக்கின்றான்.
Read more...
|