Monday, 01 June 2009
Written by admin2
|
Monday, 01 June 2009 16:37
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
//புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா.....
Read more...
|
Last Updated ( Monday, 01 June 2009 16:44 )
|
|
Written by admin2
|
Monday, 01 June 2009 10:31
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
அந்த வார்த்தை தனது காலத்தை
இழந்துவிட்டது,
அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,
நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது!
Read more...
|
Last Updated ( Monday, 01 June 2009 11:06 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 01 June 2009 09:02
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Sunday, 22 November 2009 08:35 )
|
|
|