Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 01 June 2009
தலைவனைத் தேடும் தமிழர்களே... by சோமி PDF Print Write e-mail
Written by admin2
Monday, 01 June 2009 16:37
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

//புலிகள் இருக்கும் வரை பாசிசம் பேசிய சிலதுகள் இப்போது புலிகள் தோற்றதுக்கு என்ன காரணம் என ஆரச்சி நடத்துகிறார்கள். தாங்கள் சொன்னது நடந்து விட்டது என்கிறார்கள். அடேய் ........ போய் வவுனியாவில நிக்கிற சனத்தை பாருங்கடா..... Read more...

Last Updated ( Monday, 01 June 2009 16:44 )

சிங்களத்து உச்சி பிளந்து... துட்டக் கைமுனுவும் PDF Print Write e-mail
Written by admin2
Monday, 01 June 2009 10:31
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ந்த வார்த்தை தனது காலத்தை

இழந்துவிட்டது,

அதற்கு அதனது காலமாகவும் ஏதோ இருந்திருக்கும்,

நரம்பு புடைக்கும் சொல்லாய் அது காலத்தை இழந்திருந்தது! Read more...

Last Updated ( Monday, 01 June 2009 11:06 )

சரணடைந்து மரணித்த துரோகிகளும், இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 01 June 2009 09:02
பி.இரயாகரன் - சமர் / 2009

இன்று பேரினவாத அரசு இலங்கை முழுக்க பேயாட்டமாடுகின்றது. புலிகள் மண்ணில் அழிக்கப்பட்ட நிலையில், அது தனித்து அனைத்து மக்கள் மீதும் பாசிசப் பயங்கரவாதத்தையும் மக்கள் மேல் ஏவிவிட்டுள்ளது. தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றனர். 

Read more...
Last Updated ( Sunday, 22 November 2009 08:35 )