Sunday, 31 May 2009
Written by admin2
|
Sunday, 31 May 2009 18:34
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
இன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் இருக்கிறது.புலிகளின் தோல்விக்குச் சர்வதேசத்தின் கூட்டுக்காரணமாவதற்கு எது உடந்தையாக இருந்ததென்பதைக் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனவே மேலும் இயக்கவாத அரசியல் செய்பவர்களை என்னவென்பது!
Read more...
|
Last Updated ( Sunday, 31 May 2009 18:44 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 31 May 2009 13:21
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலிகள் தோல்விக்கு, இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருசியா போன்ற நாடுகளின் உதவிதான் காரணம் என்கின்றனர் புலிகள். வேறு சிலர் புலிகள் ஆரம்ப காலத்தில் விட்ட தவறுகள் காரணம் என்கின்றனர். இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை காரணம் என்கின்றனர். இப்படி புலி, புலி ஆதரவாளர்கள் பல காரணத்தைக் கூறுகின்றனர்.
Read more...
|
Last Updated ( Monday, 23 November 2009 21:44 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 31 May 2009 12:29
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இன்று இனவழிப்பு மூலம் மக்கள் கொல்லப்படுவதை மறுக்கும் இந்தக் கொலைகாரன், அன்று மக்களை கொல்லப்படுவதற்கு எதிரான ஒருவனாக இருப்பதைப் பாருங்கள். 1989-1990 இல் சிங்கள் இளைஞனைக் கொன்ற அதே பொலிஸ், அதே இராணுவம், இன்று தமிழனைக் கொல்லுகின்றது.
Read more...
|
Last Updated ( Sunday, 31 May 2009 13:15 )
|
|
|