Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 24 May 2009
தவறிலிருந்து மேலெழு,நயவஞ்சகத்தை அடியோடுசாய் இளைஞோரே! PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 24 May 2009 15:26
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்:ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ...என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த முறையில் வந்துள்ளது.அவர் எமது கையறு நிலையிலும் சளைக்காது எழுதுகிறார்.

Read more...

Last Updated ( Sunday, 24 May 2009 15:34 )

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 24 May 2009 14:25
சமகால நிகழ்வுகள் / சிறப்பு கட்டுரைகள்

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர். 

 

Read more...
Last Updated ( Friday, 20 November 2009 07:19 )

புலித் தலைமையைக் கொன்றவர்களும், அதை மூடிமறைப்பவர்களும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 24 May 2009 14:25
பி.இரயாகரன் - சமர் / 2009

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 12 March 2012 19:45 )