Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 22 May 2009
புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 22 May 2009 07:59
பி.இரயாகரன் - சமர் / 2009

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

Read more...
Last Updated ( Friday, 22 May 2009 20:39 )