Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 17 May 2009
இறுதிக் காலக்கெடுவின் பின் பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 17 May 2009 16:13
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.    

Read more...
Last Updated ( Sunday, 17 May 2009 16:39 )

புலிக்கு ஏன் இந்தக் கதி ஏற்பட்டது!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 17 May 2009 09:40
பி.இரயாகரன் - சமர் / 2009

புலித்தலைமை முதல் புலிப்பினாமிய வலதுசாரி கும்பல் வரை, இதற்கான அரசியல் காரணத்தை தெரிந்து கொள்ள மறுக்கின்றது. தாமல்ல, பல காரணங்களைக் கற்பிக்க முனைகின்றது. தாங்கள் சரியாகவே இருந்ததாகவும், இருப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றது. இப்படி அவர்கள் தாங்கள் கற்பிக்கும் காரணங்கள் ஊடாக, தமது தவறான வலதுசாரிய மக்கள் விரோத அரசியலை தொடர்ந்து நகர்த்த முனைகின்றனர். தாமல்லாத காரணம் தான், இந்த தோல்விக்கான காரணம் என்ற சொல்ல முனைகின்றனர். 

Last Updated ( Sunday, 17 May 2009 10:30 )

பிரபாகரன் இல்லாப் பிரமை. PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 17 May 2009 06:45
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"பயங்கரவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள்,இப்போது அதைமுடித்துவைத்ததாகச் சொல்வதிலும்("with the total commitment of the armed forces",the Tamil rebels in an unprecedented humanitarian operation finally defeated militarily ")பயங்கரவாதத்தைக் கைக்கொண்டு, மக்களை அழித்தபடியே இன்னொரு பயங்கரவாத்தைச் சட்டபூர்வமாக இயக்குகிறார்கள்.அதைப் பெரும்பாலும் பாதுகாப்பு என்ற போர்வையில் வைத்திருக்கும் Read more...

Last Updated ( Sunday, 17 May 2009 06:53 )