Thursday, 14 May 2009
Written by பி.இரயாகரன்
|
Thursday, 14 May 2009 12:15
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பாசிசம் தன்னை பாதுகாக்க உண்மைகளை சார்ந்திருப்பதில்லை. மாறாக இல்லாத ஒன்றை தனக்கு சார்பாக புனைகின்றது. தமிழ் மக்களை பேரினவாதம் வகைதொகையின்றி கொல்லுகின்றது. புலி கொல்லக் கொடுக்கின்றது. இதை வைத்து புலிப் பாசிசம் தாம் தப்பிப் பிழைக்க பிரச்சாரம் செய்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 14 May 2009 13:10 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 14 May 2009 09:37
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலிகள் தமிழ் மக்களை பணயம் வைத்திருப்பதாகக் கூறிக்கொண்டு, அவர்களை குறிவைத்துக் கொல்லுகின்றது இந்த அரச 'ஜனநாயகம்". இந்த ஜனநாயகத்தின் மகிமையோ, இன்று தாம் குண்டு போட்டு காயப்படுத்திய மக்களை மருத்துவமனையில் வைத்து கொல்லுகின்றது. மருத்துவ மனைகளையே, குண்டு வீசி அழிக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 14 May 2009 11:15 )
|
|
|