Tuesday, 12 May 2009
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 12 May 2009 22:09
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Wednesday, 13 May 2009 18:21 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 12 May 2009 08:03
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.
Read more...
|
Last Updated ( Tuesday, 12 May 2009 08:06 )
|
|
|