Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 07 May 2009
இன்று செய்யவேண்டியது என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 07 May 2009 19:16
பி.இரயாகரன் - சமர் / 2009

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், நாம் முன் செல்ல வேண்டும். அரசு மற்றும் புலியுடன் இருக்க கூடிய அனைத்து விதமான அரசியல் உறவுகளுக்கும், அதை பிரதிநிதித்துவம் செய்யும் நபர்களுடனான அரசியல் உறவுகளுக்கும் முதலில் முடிவு கட்டவேண்டும்.

Read more...
Last Updated ( Friday, 08 May 2009 06:16 )

ஈழப் போரில் உண்மைகளைப் பேசுவோம்..! - ஆழியூரான். PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 07 May 2009 07:04
அரசியல்_சமூகம் / விருந்தினர்

‘மழைவிட்டும் தூவானம் விடாத’ குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு மரத்தடியின் மண் தரையில் ரத்தம் ஒழுக, கன்ன கதுப்பின் சதை பிய்ந்து தொங்க அடிபட்டுக் கிடக்கிறது மக்கள் கூட்டம். ஒரு சிறுமி குண்டானில் இருக்கும் சோற்றை ஒரு கையால் அள்ளிச் சாப்பிட்டப்படி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாள். அருகில்

Last Updated ( Thursday, 07 May 2009 07:07 )

Page 1 of 2