Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 06 May 2009
இந்திய சீனா மேலாதிக்க முரண்பாடும், இலங்கையின் எதிர்காலமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 06 May 2009 14:49
பி.இரயாகரன் - சமர் / 2009

இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

Read more...
Last Updated ( Thursday, 07 May 2009 07:07 )