Sunday, 03 May 2009
Written by பி.இரயாகரன்
|
Sunday, 03 May 2009 21:56
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
வவுனியா வதைமுகாமில் அப்பாவித் தமிழ்மக்களை அடைத்து வைத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அதேநேரம், தமிழினத்தையே நலமடிக்கின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துரோகக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ், இவற்றை பேரினவாத அரசு அரங்கேற்றுகின்றது.
Read more...
|
Last Updated ( Tuesday, 05 May 2009 06:00 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 03 May 2009 14:35
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.
Read more...
|
Last Updated ( Monday, 04 May 2009 06:01 )
|
|
Written by admin2
|
Sunday, 03 May 2009 09:26
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
Read more...
|
Last Updated ( Sunday, 03 May 2009 09:30 )
|
|
|