Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 03 May 2009
தமிழினத்தையே நலமடிக்கின்றனர் பேரினவாதிகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 03 May 2009 21:56
பி.இரயாகரன் - சமர் / 2009

வவுனியா வதைமுகாமில் அப்பாவித் தமிழ்மக்களை அடைத்து வைத்து இனச்சுத்திகரிப்பு செய்யும் அதேநேரம், தமிழினத்தையே நலமடிக்கின்றனர். அரசுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் துரோகக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ், இவற்றை பேரினவாத அரசு அரங்கேற்றுகின்றது.

Read more...
Last Updated ( Tuesday, 05 May 2009 06:00 )

மாற்று அரசியலற்ற அனைவரும், பேரினவாதத்தின் பின்தான் நடை போடுகின்றனர் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 03 May 2009 14:35
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகள் தாமல்லாத அனைத்தையும் பாசிச முறையில் மறுத்த போது உருவான முரண்பாடு என்பது, வெறும் புலியெதிர்ப்பு அரசியல் வரை மாறியது. இப்படி சென்றவர்களின் பெரும்பகுதி, புலியை ஒழிக்க பேரினவாதத்தையும் இந்தியப் பேய் அரசையும் ஆதரித்தனர்.

Read more...
Last Updated ( Monday, 04 May 2009 06:01 )

மே தினவூர்வலத்தில்... PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 03 May 2009 09:26
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஈழப் பச்சை மண்ணே,

எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்

கூடிக் களிக்கட்டும்!

எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,

கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்

நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்

தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!

 

 

Read more...
Last Updated ( Sunday, 03 May 2009 09:30 )