Monday, 27 April 2009
Written by பி.இரயாகரன்
|
Monday, 27 April 2009 07:25
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மக்களை கொலைவெறியுடன் கொன்றுகுவித்து அவர்களை எதுவுமற்ற பரதேசியாக்கிவர்கள், அதை காட்டி இன்று நிவாரணம் கோருகின்றனர். புலியெதிர்ப்பு பேசிய அரச கைக்கூலிகள், இதை காட்டி தமிழ் மக்களுக்கு பாய் விரிக்கின்றனர். அரசு சார்ந்து நின்று மதம் பரம்பும் கும்பல்கள், இதை பயன்படுத்தி மதத்தை பரப்பி மக்களுக்கு உதவுவதாக காட்ட முனைகின்றது.
Read more...
|
Last Updated ( Monday, 27 April 2009 09:37 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 27 April 2009 04:04
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
தன் மீதான ஓடுக்குமுறையை எதிர்கொண்டு போராடுவதுதான் மனித வரலாறு. இதை ஒடுக்கி, மக்களை யாரும் வெல்ல முடியாது. இந்தவகையில் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கவே, புலிப் பாசிசத்தைக் காட்டுகின்றனர்.
Read more...
|
Last Updated ( Monday, 27 April 2009 04:09 )
|
|
|