Saturday, 25 April 2009
Written by பி.இரயாகரன்
|
Saturday, 25 April 2009 21:55
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இதை எவ்வளவு மகிழ்ச்சியுடன் கூறி இன்று கூத்தாடுகின்றனர் அரச கைக்கூலிகள். தமிழ் மக்கள் பற்றிய இவர்கள் கருசனை, இப்படித்தான் பாசிசமாக கொப்பளிக்கின்றது. தமிழ் மக்கள் தம் உரிமைக்காக போராடமாட்டார்கள் என்று கூறுகின்றவன் என்ன சொல்ல முனைகின்றான்,
Read more...
|
Last Updated ( Sunday, 26 April 2009 06:32 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 25 April 2009 10:16
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
ஒரு இனம் இப்படி வதைக்கப்படுகின்றது. எம் மக்களை குண்டு வீசிக்கொன்றவர்கள். அதற்கு அஞ்சி தப்பி ஓடிவந்தவர்களை 'மீட்பின்" பெயரால் வளைத்துப் பிடித்தனர், பிடிக்கின்றனர். பின் அவர்களை நாலு சிறைக்கம்பிக்குள் கொண்டுவந்து சிறைவந்துள்ளனர்.
Read more...
|
Last Updated ( Saturday, 25 April 2009 11:49 )
|
|
|