Monday, 06 April 2009
Written by பி.இரயாகரன்
|
Monday, 06 April 2009 21:28
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
அரசுடன் ஒட்டுண்ணியாக இருந்து பிழைக்கும் பிழைப்புவாத துரோகிகளை விட, புலிகள் மேலானவர்கள்;. தமிழ்மக்களை கூட்டம் கூட்டமாக கொல்லும் பேரினவாத அரசை நக்கும் ஓட்டுண்ணிகளை விட, தமிழ்மக்களைக் கொன்றபடி மரணிக்கும் புலிகள் மேலானவர்கள். ஒப்பீட்டில் மட்டுமல்ல, தமிழ்மக்களுக்கு புதிய துரோகியாக மாறாது, தாம் கட்டியமைத்த ஒரு இலட்சியத்துக்காக மரணிப்பதும் மேலானது.
Read more...
|
Last Updated ( Wednesday, 08 April 2009 04:59 )
|
|
Written by admin2
|
Monday, 06 April 2009 18:43
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
"வட போர்முனைக் கட்டளைத் தளபதி, புலனாய்வுத் தலைவர் தளபதிþபொட்டு அம்மான்-கருணா அம்மான்... தேசியத் தலைவர்", பன்னாடை, தேசத்தின் குரல்-நாட்டுப் பற்றாளர், பணியாரம்...
Read more...
|
Last Updated ( Monday, 06 April 2009 18:53 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 06 April 2009 07:46
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலிகளின் இறுதி யாத்திரை தொடங்கியுள்ளது. புலியெதிர்ப்பு கும்பலோ தன் துரோகத்துக்கு கிடைத்த வெற்றியாக இதை பறைசாற்றி, கொட்டு மேளமடித்தபடி கூத்தாடிக் கொக்கரிக்கின்றது.
|
Last Updated ( Monday, 06 April 2009 10:24 )
|
|
|