Wednesday, 11 March 2009
Written by admin2
|
Wednesday, 11 March 2009 19:40
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
மாத்தறையில் தற்கொலைக் குண்டு வெடிக்கிறது,வன்னியில் போர் மக்களைக் கொல்கிறது,நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று, அவர்களது உடலைக் கைப்பற்றுகிறது இனவாதச் சிங்கள அரசு.அவைகளைப் பயங்கரவாதிகளது உடலாக இணையத்தில் காட்டுகிறது.
Read more...
|
Last Updated ( Wednesday, 11 March 2009 19:48 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 11 March 2009 11:30
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இதை எப்படி நான் என் வாயால் சொல்வேன். இரண்டு கொலைகாரர்களின் அரசியல் சூதையும், சதியையும் சொல்வதா! தமிழ் மக்களுக்கு குழிபறித்த கைக் கூலித்தனத்தைச் சொல்வதா! கிழக்கு மக்கள் மத்தியில், வடக்கு மக்களுக்கு எதிரான நஞ்;சை ஊட்டிய கதையைச் சொல்வதா! இதையெல்லாம் எதற்காகத் தான், இவர்கள் செய்தார்கள்! மக்களுக்காகவா!?
Read more...
|
Last Updated ( Thursday, 12 March 2009 06:59 )
|
|
|