Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 08 March 2009
வாருங்கள் தமிழீழக் கோசத்தை...இளையோரே,தமிழீழக்கோசம் போடுவதற்கு முன்... PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 08 March 2009 21:10
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அன்பு வாசகர்களே,மீளவும் ஒரு கட்டுரையூடாக உங்களோடு பேசுவதற்கு நெருங்கி வருகிறேன்.உங்கள் மனங்களைத் திறந்து என்னை அணுகுங்கள்.இது,தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான அரசியற்றெரிவில்லை.இன்று, நமது அரசியற் பலம் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு அநாதையாக

Read more...
Last Updated ( Sunday, 08 March 2009 21:17 )

பிறப்பை முன்னிறுத்திய 'பெரியாரிய" பொயரில் பார்ப்பானியம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 March 2009 20:41
பி.இரயாகரன் - சமர் / 2009

'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

Read more...
Last Updated ( Sunday, 08 March 2009 20:44 )

புலி ஒழிப்பு 'ஜனநாயகப்" படுகொலைகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 08 March 2009 14:29
பி.இரயாகரன் - சமர் / 2009

அரசுசார்பு புலியெதிர்ப்பு பேசும் கும்பல், தமிழ் மக்களை அரசு கொல்வதன் மூலம் தான், தாம் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கமுடியும் என்கின்றனர். இதை நாம் தேனீ இணையம் முதல் டக்கிளஸ்சின் வெள்ளை வேட்டி அரசியலின் பின்னும் காணமுடியும்;. இதற்கு மாற்றாக இவர்கள் விரும்பும் 'ஜனநாயகத்தை" மீட்கவும், புலியை ஒழிக்கவும், வேறு எந்த மாற்று அரசியல் வடிவமும் இவர்களிடம் கிடையாது.

 

Read more...
Last Updated ( Monday, 09 March 2009 06:57 )