Saturday, 07 March 2009
Written by பி.இரயாகரன்
|
Saturday, 07 March 2009 22:13
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
தமிழ்மக்களைக கொன்று குவிப்பதை ஊக்குவிக்கும் கொலைகாரர்களின் நடிப்புத்தான், புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்". தமிழ் மக்களை கொன்று குவிக்கும் அரசுக்கு எதிராக போராடாது, புலிகள் தமிழ் மக்களை பணயமாக வைத்திருப்பதை கண்டிக்கவும் தூற்றவும் முடியாது. ஆனால் இதைத்தான் அரசு சார்பு புலியெதிர்ப்பு 'ஜனநாயகம்" செய்கின்றது.
Read more...
|
Last Updated ( Sunday, 08 March 2009 08:50 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 07 March 2009 09:12
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
1983 க்கு பின்பாக தமிழக அரசியல் தளத்திலான பிழைப்புவாதம், ஈழத்தமிழர் விவகாரம் ஊடாகவே நடந்தேறி வந்துள்ளது. தமிழன், தமிழினவுணர்வு என்ற முகமூடியை தரித்துக்கொண்டு, ஈழ ஆதரவு போராட்டங்கள் ஊடாக பிழைத்துக்கொள்ளவும் தமக்கேற்ப கூலிக் குழுக்களை உருவாக்கினர்.
Read more...
|
Last Updated ( Saturday, 07 March 2009 14:17 )
|
|
|