Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 25 December 2008
பிணங்களைப் புணர்வதில் உலகமே உடந்தையாக! PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 25 December 2008 12:12
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

அன்பு வாசகர்களே,வணக்கம்!

மகிந்த இராஜபக்ஷ போப்பாண்டவரோடு கைகுலுக்கியபடி தனது வன்கொடுமை இராணுவத்தைக் காத்தபடி, தமிழ்பேசும் மக்களின் போராளிப் பெண்களைக் கொன்று புணருகிறான்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியென்றபடி தமிழ்பேசும் மக்களைப் பாலியல் ரீதியாத்தாக்கிச் சிதைத்து,மானபங்கப்படுத்திக் கொன்று குவிக்கும் இராணுவச் சர்வதிகாரியாக Read more...
Last Updated ( Thursday, 25 December 2008 12:15 )

மகிந்தவின் பாசிச சிந்தனையிலான புலித்தடை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 25 December 2008 11:38
பி.இரயாகரன் - சமர் / 2008

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 25 December 2008 11:41 )