Sunday, 14 December 2008
Written by பி.இரயாகரன்
|
Sunday, 14 December 2008 21:51
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
யாழ் சமூகக் கட்டமைப்பின் சமூக விளைவு தான் விடுதலைப்புலிகள் என்ற தர்க்கமே, இன்று தமிழ் இடதுசாரிய அரசியல் வழியில் செல்வாக்கு வகிக்கின்றது. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி தனது சமூக அரசியல் மதிப்பீட்டை, இப்படி தவறாகவே கூறி வருகின்றனர். அதாவது இந்த யாழ் சமூக கட்டமைப்பைப் தாண்டி, புலிகளைத் தவிர வேறு யாரும் உருவாயிருக்க முடியாது என்கின்றனர். யாழ் மேலாதிக்க தன்மை தான், புலியை உருவாக்கியது என்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Sunday, 05 April 2009 06:59 )
|
|
Written by admin2
|
Sunday, 14 December 2008 13:08
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
இலங்கையில் யுத்தம் நடக்கும் வலயங்களுக்குள்ள மக்களின் உலகம் மற்றும் யுத்தம் நடைபெறாத வலயங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உலகமென இருவேறுலகத்தில் தமிழ்பேசும் மக்கள் சஞ்சரிக்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் யுத்தம் என்பது இலங்கையிலா நடக்கிறதான பார்வையில்
Read more...
|
Last Updated ( Sunday, 14 December 2008 13:18 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 14 December 2008 12:05
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
ஐனநாயகம், சுதந்திரமும் மூலதனத்துக்கே ஒழிய மக்களுக்கல்ல என்பதும், அதன் போலித்தனமும், இன்று ஐரோப்பாவின் வீதிகளில் இழுத்து வைத்து நாறடிக்கப்படுகின்றது.
Read more...
|
Last Updated ( Sunday, 14 December 2008 12:10 )
|
|
Page 1 of 2
|