Tuesday, 09 December 2008
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 09 December 2008 09:54
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
புலிகளின் அழிவும், பேரினவாதத்தின் உச்சக் கொக்கரிப்பும் இன்று அன்றாட செய்தியாகின்றது. இதில் இருந்து மீள்வதற்கான புலிகளின் முயற்சிகள் அனைத்தும், இன்று தோல்வியைத் தழுவுகின்றது. தாம் ஏன் தோற்றுப்போகின்றோம் என்பதைக் கூட அறிய முடியாத சூனியத்தில், அவர்கள் காய்களை நகர்த்துகின்றனர்.
Read more...
|
Last Updated ( Tuesday, 09 December 2008 09:58 )
|
|
|